ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி
June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்
June 27, 2026
ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து பயணிப்பதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நேற்றிரவு ஜனாதிபதியுடன்...
Read moreதான் ஜனாதிபதியாக வந்து 24 மணி நேரத்துக்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நேற்று மாலை ராமங்ஞா பீட...
Read moreநாட்டின் அபிவிருத்திக்குத் தடையாகவுள்ள அத்தனை அம்சங்களையும் இந்த நாட்டின் உயர் மட்டத்திலிருந்து மாற்றிக் காட்டுவோம் எனவும், இதற்காக ஒரு தடவை மக்கள் விடுதலை முன்னணிக்கு உங்கள் ஆதரவை...
Read moreதேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள்; மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது,...
Read moreசென்னை திருவொற்றியூரில் ஜூவன்லால் நகரை சேர்ந்த பவானி(25) என்ற பெண் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். மாநகராட்சி சுகாதார நடவடிக்கையை சரிவர மேற்கொள்ளாததே பெண் உயிரிழப்புக்கு காரணம் என...
Read moreஆப்கானில் நடந்த அமெரிக்க தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவர் உயிரிழந்துள்ளார். தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அசிம் உமர் கொல்லப்பட்டார்.
Read moreஐக்கிய நாடுகள் சபை நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். 230 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள...
Read moreஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூழல் மீதான...
Read moreபொருட்களை கையாளுவதற்கான புதிய முறைமையான New Terminal Handling System முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை...
Read moreஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி இன்று நள்ளிரவுடன் ஊவா மாகாண சபை கலைக்கப்படுவதுடன் மாகாண சபையின் அதிகாரம் ஆளுநர் கீழ் கொண்டுவரப்படுகின்றமை...
Read more