சென்னை திருவொற்றியூரில் ஜூவன்லால் நகரை சேர்ந்த பவானி(25) என்ற பெண் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். மாநகராட்சி சுகாதார நடவடிக்கையை சரிவர மேற்கொள்ளாததே பெண் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூரில் ஜூவன்லால் நகரை சேர்ந்த பவானி(25) என்ற பெண் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். மாநகராட்சி சுகாதார நடவடிக்கையை சரிவர மேற்கொள்ளாததே பெண் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
© 2022 Easy24News | Developed by Code2Futures