ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி
June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்
June 27, 2026
பாராளுமன்றத்தின் மதிற்சுவரின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிட தொகுதிக்கு அருகாமையில் உள்ள சுவரே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகாமையில்...
Read moreஇம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் செலவு மாத்திரமன்றி, வாக்களிப்பு நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைப்பது, வாக்குப் பெட்டி இறக்குமதி செய்வது மற்றும் கூடுதல்...
Read moreகிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தையொன்று உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த விபத்தில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும்...
Read moreசிரியாவிற்குள் ஊடுருவது தொடர்பில் துருக்கி அளவுக்குமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். சிரியாவின் வடகிழக்கு பகுதியில்...
Read moreசுபீட்சமானதொரு இலங்கையை உருவாக்கும் பயணத்தை முன்னெடுப்பதற்கான ஆதரவும், பலமும் எமக்கு அவசியமாகும். எனவே எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் மக்கள் தமது உயரிய ஆதரவையும், ஒத்துழைப்பையும் எமக்கு...
Read moreமுல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார். பாடசாலைக்கு முன்பாக வீதியில்...
Read moreகோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியானதும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கமாட்டார். புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
Read moreமட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள பிள்ளையாரடி பிரதேசத்தில் கட்டிட நிர்மாண நில அகழ்வின் போது மோட்டார் குண்டு ஒன்றை நேற்று திங்கட்கிழமை (07) மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக...
Read moreசம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 தினங்களாக புகையிரத தொழிற்சங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து சகல புகையிரதங்களும் சேவையில் ஈடுபட்டுள்ளன....
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளை விதிக்கப்பட்டுள்ள சட்ட வரையறைக்கு உட்பட்தாக முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
Read more