ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமாம்…
May 7, 2024
யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ...
Read moreஇலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு...
Read moreஉலகளாவிய ஆயுதக்களைவு நிகழ்ச்சி நிரலை மேலும் மேம்படுத்துவதில், ஆயுதக்களைவுக்கான இலங்கையின் நடைமுறை ஆதரவை ஐக்கிய நாடுகள் உயர் பிரதிநிதி இசுமி நகாமிட்சுவுக்கு நியூயோர்க், ஜெனீவா மற்றும் வியன்னாவில்...
Read moreநாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்குமாயின் அதன் வான்கதவுகள் தாமாக...
Read more“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு இன்றியமையாதவையாக அமைகின்றன. எனவே, அவர்களை வழிநடத்தும் தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு நாம் எந்த நேரமும் தயாராக இருக்கின்றோம்.” –...
Read more“பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஐந்தும் ஒன்றிணைந்தே இனிமேல் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை...
Read moreமகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், எமது கொள்கையின் காரணமாகவே...
Read moreஉள்நாட்டு, சர்வதேச ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ திணறியுள்ளார். கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று நேற்று...
Read moreஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தயாராகி உள்ளார். அதற்கமைய வெகு விரைவில் சஜித் பிரேமதாஸவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார...
Read moreநல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் பட்ட வேதனைகள் போதும் , கலவரங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ஆட்சியை இனிமேலும் கொண்டுவர முடியாது. நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் குறிப்பாக சிறுபான்மை...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures