நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் பட்ட வேதனைகள் போதும் , கலவரங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ஆட்சியை இனிமேலும் கொண்டுவர முடியாது.
நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் தீர்வுக்குகாவும் நாம் கோடத்தாயவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பைசர் முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார்.