நான் ஜனாதிபதியானால் சரத் பொன்சேகாதான் பாதுகாப்பு அமைச்சர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்து நாட்டில் தலைவிரித்தாடுகின்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசிய...

Read more

அமித்ஷாவை தான் சந்தித்து பேசியதை ஒப்புக்கொண்டார் கங்குலி

பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அமித்ஷாவை தான் சந்தித்து பேசியதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஒப்புக்கொண்டார். பாஜக தலைவர் அமித்ஷாவுடன் அரசியல் ஏதும் பேசவில்லை...

Read more

நாங்குநேரியில் ஸ்டாலின் பரப்புரை

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நான் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்....

Read more

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 87.5 சவரன் 24 காரட் தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 87.5 சவரன் 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ரபீக் என்பவரிடம்...

Read more

5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவு

5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்ததை அடுத்து கீழடியில் இருந்து காலி செய்யும் பணியில் தொல்லியல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வுக்கு பயன்படுத்திய தொல்லியல்துறைக்கு சொந்தமான கருவிகள் மதுரை விரகனுருக்கு...

Read more

நான்கு இளைஞர்கள் கைது !

வவுனியா புளியங்குளம் பொலிஸாரினால் இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புளியங்குளம் புரட்சி விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று  இரவு இளைஞர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்ட நிலையில், போத்தல்...

Read more

கோட்டாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு...

Read more

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் கண்டெடுப்பு

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு கடற்படை கட்டளை, கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, நீரில் மிதந்தவாறு காணப்பட்ட...

Read more

தமிழ் சமூகத்தில் இருந்து வன்முறைகள் எழுவதை தடுக்க முடியும்

தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கிவிட்டால், தமிழ் சமூகத்தில் இருந்து வன்முறைகள் எழுவதை தடுக்க முடியும் என சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்...

Read more

மட்டக்களப்பில் 101 தேர்தல் பிரசார நிலையங்கள்

மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவுக்கு ஆதரவு தெரிவித்து, 101 தேர்தல் பிரசார நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இதில் முதலாவது தேர்தல் பிரசார நிலையம் மட்டக்களப்பு-...

Read more
Page 782 of 2147 1 781 782 783 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News