தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துக்கு இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஒளிப்படம் மற்றும் கருத்து பயன்படுத்தப்பட்டுள்ள...

Read more

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது....

Read more

வேட்பாளர் கோட்டாபயவின் பிரஜாவுரிமை!!

கோட்டாபய ராஜபக்ஸ இன்னும் அமெரிக்க பிரஜையாவார் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பிலியந்தலை ஐக்கிய தேசியக்...

Read more

தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளுங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்களிடம் அங்கீகரிக்கபட்ட அடையாள அட்டை இல்லாவிடின், தற்காலிக அடையாள அட்டைகளை மாவட்ட  தேர்தல்கள் செயலகத்தினூடாக பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும்...

Read more

சஜித் இன்று ஏழு பொதுக் கூட்டங்களில் பங்கேற்பு

புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று ஏழு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது. இதன்படி, காலை 9.00 மணிக்கு தரணியகலையிலும்,...

Read more

800 கோடி ரூபா வீட்டால் மைத்திரிக்கு வந்த சிக்கல் !!

மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெறமுன்னரே 800 கோடி ரூபாய் செலவழித்து வீடொன்றை நிர்மாணித்துள்ளார் என அறிந்துகொள்ள முடிந்ததுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தலின் ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும்...

Read more

சஜித் ஜனாதிபதியானானால் -இளையோர் வீதியல் போட்டு எரிக்கப்படுவார்கள் !!

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால், மீண்டும் இளைஞர்கள் யுவதிகள் ரயர்களில் இடப்பட்டு எரிக்கப்பட்டு கொல்லப்படுகின்ற பிரேமதாசவின் யுகமே மலரும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார். எனவே,...

Read more

யாழ். பலாலி விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு விழா !!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச விமான...

Read more

தேசிய மக்கள் சக்தி முன்னணியின் கல்விக் கொள்கை வெளியீடு

மாணவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் ஆசிரியர்களுக்கும் கல்வி தொடர்பில் அவதானம் செலுத்தக்கூடிய கல்வி முறைமையொன்று நாட்டிற்கு அவசியமாகும் என  தேசிய மக்கள் சக்தி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார...

Read more
Page 783 of 2147 1 782 783 784 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News