திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நான் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது நல்லாட்சி செய்தொம் என்றும் அவர் கூறியுள்ளார். மக்களுக்காக பேசும் கட்சி தான் திமுக என்றும் அவர் பேசி வருகிறார்.