ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் குளவி கொட்டிற்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று உழவு இயந்திரத்தின் ஊடாக வயல் உழுது கொண்டிருந்தபோது, குளவி கலைந்து தாக்கியதில்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், முல்லைத்தீவில் 75ஆயிரத்து 381பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் காந்தீபன் தெரிவித்துள்ளார். குறித்த ஜனாதிபதி தேர்தலில், முல்லைத்தீவில்...
Read moreமட்டக்களப்பு- கள்ளியங்காடு பகுதியில் வீடொன்றின் கதவை உடைத்து அங்கிருந்த மடிகணனி மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்ட 4 இளைஞர்களையும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Read moreஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் திடீர் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு விசேட வேலைத் திட்டம் தயாரிக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
Read moreஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருங்கிய எம்.பி ஒருவர் கட்சி தாவுவதற்கு தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுன தலைவர்கள் இந்த நாட்களில் எந்நேரமும் கூறுகிறார்கள்....
Read moreவௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற தேர்தல்...
Read moreஇலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் ஆறு வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவி்ன் தலைவர் மகிந்த தேசப்பிரிய...
Read moreஎனது அரசாங்கத்தில் சங்கிரிலாவுக்கு 6 ஏக்கர் நிலத்தை விற்றேன். அதற்கு முன் கொழும்பு சிட்டி புரொஜெக்ட் என்ற பெயரில் கடல் பொதுவாக மண் அரிப்பைத்தானே செய்யும். எனவே...
Read moreதொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமான சஹ்ரானை காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்றுவதற்கு ராஜபக்ஷ முயன்றுள்ளனர். சஹ்ரான் என்ற பயங்கரவாதியை கோத்தபாய தற்போது வணங்குவாரென நான் நினைக்கின்றேன் என்று...
Read moreஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் இன்று (26) முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியவங்ச தெரிவித்துள்ளார். இந்தப் பணிகள் எதிர்வரும் 9 ஆம்...
Read more