மீன் கடையில் சண்டையிட்டுக் கொள்வது போன்றே ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது காணப்பட்டதாகவும், டீ.எஸ். சேனாநாயக்க ஆரம்பித்த ஐ.தே.கட்சியா இது? தனக்குள்...
Read moreநீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்யாது போனால், கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன...
Read moreவடக்கினில் இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம்,வாழ்வாதார உதவிகள்,பாடசாலை சிறார்களிற்கான கல்வி உதவிகள் அனைத்தும் இளம் சமூகத்திடையே படையினர் தொடர்பினில் நம்பிக்கையினை தோற்றுவிக்கும் முயற்சியென சிறிலங்கா இராணுவத்...
Read moreஇந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று காலை 11-30 மணியளவில் விசேட விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1987 –...
Read moreசட்டத்திற்குப் புறம்பாக என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து உங்களை நீக்கினால் நீங்கள்...
Read moreசம்பூர் மற்றும் கடற்கரைச்சேனைக் கிராமங்களில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியச் செயலகத்தில் நேற்று முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது....
Read moreமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதற்கு முன்னர், இலங்கை பொலிஸ் சேவையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளை சேர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு அமைச்சர் மனோ கணேசன்...
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அனைத்து சிவில் அமைப்புக்கள்...
Read moreநீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து மூவரடங்கிய விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும், இக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (21) தனது...
Read moreஇலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கடற்படை கட்டளைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...
Read more