Easy 24 News

கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....

Read more

விஜயதாசவுக்கு எதிராக 70 பேர் கையொப்பம்

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இதுவரை 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், இது...

Read more

இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

இலங்கை அர­சின் அரசி யல் போக்கு திசை­மா­றி ­வ­ரும் நிலை­யில் இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக் கிறது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. ”தமிழ்...

Read more

கேப்பாபிலவு காணி விடுவிப்பு – 148 மில்­லி­யன் வழங்க நாளை ஆரா­ய்வு .

கேப்­பாபில­வில் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 111ஏக் ர் காணியை விடு­விப்­ப­தற்­காக 148 மில்­லி­யன் ரூபாவை இரா­ணு­வத்துக்கு வழங்­கு­வது தொடர்­பில் அமைச்­ச ர­வை­யில் நாளை ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அமைச்­ச­ர­வைப்­ பத்­தி­ரம்...

Read more

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் கைது

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில்...

Read more

வசீம் தாஜுடீனின் படுகொலை -மகிந்த குடும்பத்தினரிடம் இன்று விசாரணை !!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர்களான யோஷித்த, ரோஹித்த ராஜபக்ச ஆகியோர் மீது இன்று முதல் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கமைய...

Read more

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை – சிறிலங்கா இராணுவ உயரதிகாரி

இனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்களை சிறிலங்கா இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்கின்ற தொனியிலான பார்வையையும், செயற்பாடுகளையும் அந்த அதிகாரி வெளிப்படுத்தியிருந்தார்....

Read more

மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கா பயணம் !!

அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ பயணமென்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளார்....

Read more

‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு 2017’

இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு 2017’ பண்டாரநாயக்க ஞாபகார்த்த பன்னாட்டு மநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. ஏழாவது தடவையாக இடம்பெறவுள்ள...

Read more

முத­ல­மைச்­சர் விசா­ர­ணைக் குழு அறிக்­கை – அமைச்சு செய­லர்­க­ளி­டம் விளக்­கம் கேட்­கி­றார் தலை­மைச் செய­லா­ளர்

வட மாகாண அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க முத­ல­மைச்­ச­ரால் நிய­மிக்­கப்­பட்ட குழு அமைச்­சுச் செய­லா­ளர்­கள் தொடர்­பில் அறிக்­கை­யிட்­டி­ருந்த விட­யங்­கள் குறித்து அவர்­க­ளி­டம் விளக்­கம் கோரப் பட்­டுள்­ளது....

Read more
Page 2086 of 2145 1 2,085 2,086 2,087 2,145