அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப் புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர் சிறைச்சாலையில் மருத் துவமனையில் நேற்றுக் காலை சேர்க்கப்பட்ட னர். மற்றையவர் சிறைச்சாலையில் உள்ள...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்துக்கு இன்று (25) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று (24) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான...
Read moreஅரசாங்கத்திலுள்ள கட்சிகளிடையே காணப்படும் பேதங்களை கடவுளே வந்தாலும் தீர்க்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். கடுவெலயில் நேற்று...
Read moreதனிப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக சிலர் ஊடகங்களைப் பயன்படுத்தி தனக்கெதிராக வதந்திகளைப் பரப்பிவருவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றம் சாட்டியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் ஊழியர் ஒருவரை...
Read moreகடற்படை சீருடை திருடுவதற்கும், மனித படுகொலைகளுக்கும், தவறு செய்வதற்குமான அனுமதியல்லவெனவும், யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு வீரராக இருந்தாலும் தவறு செய்தால், மன்னிப்பு கிடையாது எனவும் புதிய கடற்படைத்...
Read moreஏழு குற்றச்சாட்டுக்களின் கீழ் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று (24) அல்லது நாளை (25) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூட்டு...
Read moreவிஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் கொண்டு வராமைக்குக் காரணம், அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கத்தின் ஆடைய கலட்டப்பட்டு விடும் என்ற அச்சத்திலேயாகும் என கூட்டு எதிர்க்...
Read moreஅரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும். எனது அமைச்சுக்கு அது தொடர்பான அதிகாரம் இல்லை. இவ்வாறு சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு, மீள்குடியேற்றம்...
Read moreமொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாக தேசிய பிரச்சினையில் 51 வீதத்திற்கு தீர்வுகண்டுவிட முடியுமென தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள...
Read moreஉள்ளூராட்சிச் சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய முறையொன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்....
Read more