கண்டி மாவட்டத்தின் திகன, மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து புலம்பெயர் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகம்...
Read moreகண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் போது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் 3 முறைப்பாடுகள்...
Read moreமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் அர்ஜூன் மஹேந்திரனை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரினால் விடுக்கப்படும் சிவப்புப் பிடியாணை அறிவிப்பை பெற்றுக்...
Read moreஇனவாதத்தை தூண்டும் விதத்தில் பொய்யான சம்பவமொன்றைச் சோடித்து பொலிஸ் அதிகாரிகளை தவறாக வழிநடாத்த முயற்சித்த தெளியாகொன்ன பிரதேசவாசி ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக குருணாகல...
Read moreஇலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (16) கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற ரி.20 அரையிறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...
Read moreஅமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட மியாமி நகரில்,...
Read more2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தென்கொரிய அதிபராக இருந்தவர் லீ மியூங்-பக். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்ட சாம் சங் குழும தலைவர் லீ...
Read moreஅமெரிக்க ராணுவ வீரர்கள் சென்றார் ஹெலிகாப்டர் ஈராக்கில் விழுந்து நொறுங்கியது. கியம் என்ற இடத்தில் நடத்த விபத்தில் 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இந்த் சம்பவம் குறித்து...
Read moreமுன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபல் மற்றும் அவரது மகள் மீது நடத்தப்பட்ட நச்சு வேதிப்பொருள் தாக்குதல் பற்றி ரஷ்யா விளக்கமளிக்க வேண்டும் என்று பிரிட்டன், அமெரிக்கா,...
Read moreரஃபேல் விமான விலை விவரங்களை மோடி அரசு வெளியிட மறுக்கும் நிலையில் அதே விவரங்களை பிரான்ஸ் அரசு தர தயாராக உள்ளதாக ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளது. இந்திய...
Read more