ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தழும்பூ | தீபச்செல்வன்
May 18, 2024
பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் 100 ரூபா பணத்தை திருப்பித் தருமாறு மக்கள் கோரியதனால் பதற்ற நிலைமை ஏற்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை...
Read moreகடந்த கால யுத்தின் போது வட கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் அனுபவித்த சகல பிரச்சினைகளுக்கும் எனது தலைமையிலான அரசிலேயே தீா்வு காணப்பட்டது. முதுாரில் ஏற்பட்ட பிரச்சினைகள், முஸ்லிம்கள்...
Read moreஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. ஜப்பான் நாட்டில் மக்களின் எண்ணிக்கை...
Read moreதிடீனெ பொதுத்தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதால் 2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படியே தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 2018ஆம்...
Read moreமஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் அனாதையாக மாற்றியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர்...
Read moreபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் முடிவு இன்று (13) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்...
Read moreபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தை தெளிவாக பெற்றுக் கொள்ளும் வரையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காமல், தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு தேர்தல்கள்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்ட விலையின் பெறுமதியை ஜனாதிபதியே அறிந்து வைத்துள்ளார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே...
Read moreஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.அதனடிப்படையில், பாராளுமன்ற தேர்தல்...
Read moreஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures