ஈரானில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் 80க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்க முடிவு

ஈரான் நாட்டு தலைநகர் டெஹ்ரானில் 80-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூடும் மாபெரும் 3 நாள் கருத்தரங்கம் 24-ம் தேதி தொடங்குகிறது. முஹம்மது...

Read more

சுவிட்சர்லாந்து: இளஞ்சிவப்பு வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம்!!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம் போனது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது....

Read more

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் 8 பேர் உயிரிழப்பு

காஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளுக்கும் பலஸ்தீன ஆயுதக்குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இதுவரை பலஸ்தீன ஆயுதக்...

Read more

காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்

காமிக் உலகின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த ஸ்டான் ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது 95. அவருக்கு உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கண்ணீர்...

Read more

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடக்கும்- சனத் பூஜித

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய நேரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3...

Read more

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள்!!

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு விசேட அறிவுறுத்தல்...

Read more

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானி விசாரணை: நீதிபதிகளை அதிகரிக்க கோரிக்கை

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட குழுவினால் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான...

Read more

இலங்கையில் மூக்கை நுழைக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கோ ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது சர்வதேச இராஜதந்திரிகளுக்கோ உரிமை கிடையாது என ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் இலங்கைக்கான வதிவிட...

Read more

உயர் நீதிமன்ற தீர்ப்பு: அரசியல் சூட்டைக் குறைக்குமா

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவு விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இந்நாட்டு அரசியல் அரங்கை திடீரென சூடேற்றியிருந்தது. ஜனாதிபதியின் இந்த...

Read more

நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – ஐ.தே.க. அறிவிப்பு

மக்களுக்கு நேற்று  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு நாளை  லிப்டன் சுற்றுவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க...

Read more
Page 1325 of 2147 1 1,324 1,325 1,326 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News