ஒதியமலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

அப்பாவித்தமிழ்மக்கள் 32 பேர் கடந்த 1984 ஆம் ஆண்டு மிலேச்சத்தனமான முறையில் ஒதியமலைப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும்...

Read more

கண்ணீரில் மூழ்கியது பெரியநீலாவணை ! 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு தினேஷின் பூதவுடல் நல்லடக்கம்

வவுணதீவு காவலரணில் கடமையில் இருந்தபோது இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரியநீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கணேஸ் தினேஸ்சின் இறுதிக் கிரியைகள் இன்று(02-12-2018) ஞாயிற்றுக்கிழமை பெரியநீலாவணையில் பெருந்திரளான மக்களின்...

Read more

வர்த்தமானியை வெளியிட்டு விட்டு மைத்திரி படும்பாடு

நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­ப­டு­கின்­றது என்று வெளி­யிட்ட அர­சி­தழை மீளப் பெறு­வது தொடர்­பாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றார் என்று ரொய்­ டர்ஸ் செய்­திச் சேவை...

Read more

தமிழ்க் கூட்­ட­மைப்புக்கும் பங்­கா­ளிக் கட்­சிகளுக்கும் இடையில் முறு­கல்!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு ஐக்­கிய தேசிய முன்­னணி அரசு அமைக்க ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­மைக்கு கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யான தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்­தின் (ரெலோ) ஒரு...

Read more

ஜனாதிபதி – ஐ.தே.முன்னணியினருக்கிடையில் மீண்டும் சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடமபெறவுள்ளது. இச் சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. கடந்த...

Read more

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும்....

Read more

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் பிரதேச மக்களை ஒன்றிணைந்து மக்கள் கூட்டம் ஒன்று நேற்று கினிகத்தேனை நகரில் இடம்பெற்றது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா...

Read more

மாணிக்க கல் கொள்ளையன் மல்லி கைது

பன்னிப்பிட்டி பகுதியில் மாணிக்ககற்கள் மற்றும் வைரக் கல் ஒன்றை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இரத்மலானையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு...

Read more

மஹிந்த – அத்துரலிய ரத்ன தேரர் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜகிரிய பௌத்த மத்திய நிலையத்துக்கு விஜயம் செய்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் பிரதமர் 20 நிமிட...

Read more

சவுதி இளவரசனுக்கும் டிரம்புக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல்

ஆஜன்டீனாவிலுள்ள புவர்னோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தனிப்பட்ட...

Read more
Page 1293 of 2147 1 1,292 1,293 1,294 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News