Easy 24 News

மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலையில் வேறு மாவட்டத்தில் ஒருவர் திடீர் சரண்

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்...

Read more

மட்டகளப்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறையினர் தொடர்பில் வெளியாகியுள்ள மற்றுமொரு செய்தி

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்ஜன்ட் ஆக குறித்த இரண்டு காவல்துறையினருக்கும் பதவி உயர்வு வழங்க காவல்துறை...

Read more

பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

எரிபொருள் விலை மீண்டும் குறைக்கப்பட்டதை அடுத்து, பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர தெரிவித்துள்ளார்....

Read more

புசல்லாவையில் நீரில் மூழ்கிய பாடசாலை மாணவரின் சடலம் மீட்பு

புசல்லாவை – சென் கிளயார் கீழ் பிரிவு பகுதியில் குளிக்கச்சென்று காணாமற்போன பாடசாலை மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவர் ஏனைய மாணவர்கள் சிலருடன் நேற்று (30)...

Read more

2,891 பொலிசாருக்கு பதவி உயர்வு

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய 2,891 பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு பதவிகள் தொடர்பான பதவி உயர்வுக்கான நேர்முகப்...

Read more

ஒரு மாதத்தில் 10 அமைச்சரவை பத்திரங்களுக்கு அங்கீகாரம்

ஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும்...

Read more

சகல அமைச்சுக்களும் முறையாக செயற்பாடு : கெஹெலிய ரம்புக்வெல்ல

சகல அமைச்சுக்களும் முறையாக செயற்பாடு அரசாங்கத்தில் எந்த நெருக்கடியுமில்லை எனவும் பிரதமர் செயலகம் உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் முறையாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்....

Read more

அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும்

அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பு தேர்தலுக்கு வழிவகுத்தால்...

Read more

இலங்கையில் கைதாகியுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று இந்த அடையாள...

Read more

யுக்ரேனில் 16-60 வயதிற்குட்பட்ட ரஷ்ய ஆண்கள் நுழைய தடை

இராணுவ சட்டம் அமலில் இருக்கும்போது 16 முதல் 60 வயது வயதிற்குட்பட்ட ரஷ்ய ஆண்களை யுக்ரேன் தன் நாட்டிற்குள் அனுமதிக்காது என்று எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது....

Read more
Page 1294 of 2145 1 1,293 1,294 1,295 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News