Easy 24 News

ஆங்கிலக் கால்வாயில் வேவ்வேறு இடங்களில் தத்தளித்த 2 குழந்தைகள் உட்பட 40 பேர் மீட்பு

ஆங்கிலக் கால்வாயில் வேவ்வேறு இடங்களில் தத்தளித்த 2 குழந்தைகள் உட்பட 40 அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் நாளன்று அகதிகள் பலர் ஆட்கடத்தும்...

Read more

கிளிநொச்சி மக்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு பணிப்பு

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு முகாம்களிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்ரிபால...

Read more

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரை

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மேலும் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய தான் உள்ளிட்ட அனைத்து பிரதேச...

Read more

பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தி அசௌகரியம் விளைவித்த பிரதேச சபை...

Read more

பிரதமர் ரணில் நாளை கிளிநொச்சி பயணம்

வட பகுதியில் முன்னெடுக்கப்படும் வெள்ள நிவாரணப் பணிகளை அவதானிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (28) கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்...

Read more

யாழ்ப்பாணத்தில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் தற்போது மீண்டும்டெங்கு தாக்கம் ஏற்படுவதனால இன்று முதல்  3 நாட்களிற்கு அனைத்து வீடுகள் , அலுவலகங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பிராந்திய...

Read more

முன்பள்ளி ஆசிரியர்களை பணியில் இருந்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் எந்தவொரு முன்பள்ளி ஆசிரியர்களையும் பணியில் இருந்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரவில்லை. மாறாக ஒரு பகுதியினருக்கு 32 ஆயிரமும் மறுதரப்பிற்கு 6...

Read more

யாழில் – கிட் காட் வாங்கவந்தவர்கள் செய்த கில்லாடி வேலை

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை கொள்வனவு செய்வதுபோல் பாசாங்கு செய்த இரு இளைஞர்கள் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்மணியின்...

Read more

வெள்ளம் பாதித்த வன்னிக்கு- அரசியல்வாதிகள் படையெடுப்பு!!

கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல்­ரா­ஜ­பக்ச, டக்­ளஸ் தேவா­னந்தா, இ.அங்­க­யன் மற்றும் சந்­தி­ர­கு­மார், தவ­ராசா ஆகி­யோர் ஆளு­நர் சகி­தம் சென்று வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளைச் சந்­தித்­துக்...

Read more

ஈ.பி.டி.பி கட்­சி­யின் உறுப்­பி­னரை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை : காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு

காணா­மல் ஆக்­கப்­ப­டு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்த ஈ.பி.டி.பி கட்­சி­யின் உறுப்­பி­னரை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்று வவு­னி­யா­வில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­க­ளின் சங்­கத்­தின் தலைவி காசிப்­பிள்ளை ஜெய­வ­தனி...

Read more
Page 1249 of 2145 1 1,248 1,249 1,250 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News