Easy 24 News

தென்கிழக்கு பல்கலைக்கு மருத்துவ பீடம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன், தாதியர் கற்கைப் பிரிவொன்றையும் உருவாக்குவதற்காக திட்ட வரைபொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும்...

Read more

பிரதமர் கிளிநொச்சிக்கு 2 மணிக்கு வருகைதருவார்

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் பிரதமர்...

Read more

தமிழ் மக்களின் நலன்களை நிறைவேற்ற கூட்டமைப்பு தவறியுள்ளது: நாமல் சாடல்

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவமொன்றில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள...

Read more

போர் குற்றங்கள் தொடர்பில் தனது பொறுப்பு கூறலை இலங்கை மறைக்கின்றது

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக போர்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் மறைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான திணைக்கள உதவி பேராசிரியர் கேட் க்ரோனின் பார்மன்...

Read more

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பொதுநலவாய அமைப்பு தயார்

இலங்கை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம், சட்டவாட்சியை ஸ்தீரப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவையும் ஒத்துழைப்பையும்  வழங்குவதற்கு பொதுநலவாய அமைப்பு தயாராக உள்ளதென அதன் செயலாளர்...

Read more

கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த வயோதிபர்

தமிழர் தலைநகரான திருகோணமலையின், உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது...

Read more

பரிறிபோகவுள்ள சுமந்திரனின் எம் .பி பதவி – கூட்டமைப்பு கலக்கத்தில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் பிரச்சினை உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற...

Read more

சிவனொளிபாதமலையில் நடந்த சோகம் தெய்வக்குற்றம் எனகூறும் மக்கள்

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்திரிகள் மீது கற்கள் சரிந்ததால், காயமடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில்...

Read more

சிலை உடைப்போடு தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் கைது

கண்டி மற்றும் மாவனல்லை பகுதிகளில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தி பதற்ற நிலையை ஏற்படுத்த முனைந்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் இதுவரை ஏழு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

Read more

உச்ச மன்றிடம் வியாக்கியானம் கோருவதற்கே விரும்புகிறோம்

அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய எத்தனை அமைச்சர்கள் அரசாங்கத்தில் இடம்பெறலாம் என்பதை ஜனாதிபதியின் ஊடாக உச்ச நீதிமன்றத்திடம் கேட்கவிருப்பதாக சுற்றாடலுக்கான பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். அரசியல்...

Read more
Page 1247 of 2145 1 1,246 1,247 1,248 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News