Easy 24 News

சீனாவில் பஸ் தீப்பிடித்ததில் 26 பேர் பலி

சீனாவில் ஹூனான் மாகாணத்தில் சுற்றுலா பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீயில் சிக்கி, 26 பயணிகள் உயிரிழந்தனர். காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more

போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் பயணிகள் பயப்பட வேண்டாம்

போயிங் விமான நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் சாப்ட்வேரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ்...

Read more

இந்தியா மீது பாகிஸ்தான் கை வைத்தால் அவ்வளவுதான்

இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், அந்நாட்டிலுள்ள தீவிரவாத இயக்கங்கள்...

Read more

நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க தடை

நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் காரணமாக துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான உரிமத்தை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்....

Read more

தானாகவே ஓவியம் வரைந்து அசத்தி வரும் பன்றி

தென் ஆப்பிரிக்காவில் வெண்பன்றி ஓன்று தானாகவே ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ்சோக் (Franschhoek) என்ற உயிரியல் பூங்காவில் வெண்பன்றி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது....

Read more

போர் குற்றம் புரிந்த முன்னாள் அரசியல் தலைவர்-40 ஆண்டுகள் சிறை

போஸ்னிய அரசியல் தலைவரான கராதி மீது போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். ரடோவன் கராதி, கடந்த 1990ம் ஆண்டு...

Read more

ஒரே நாளில் 15,00,000 முறை பார்க்கப்பட்ட வீடியோ

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவேற்றிய பிறகு எவ்வளவு தான் தடுத்தாலும், தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று உலகம் முழுவதும் பரப்பியதாக பேஸ்புக் நிறுவனம் கூறியதாக தகவல்...

Read more

வில்பத்து வனப்பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் யாருக்கும் வழங்கப்போவதில்லை

வில்பத்து வனப்பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் யாருக்கும் வழங்கப்போவதில்லையென வனப்பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜோன்...

Read more

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளவில்லையென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர்...

Read more

ஐ .நா வில் ரணிலின் நோக்கமே இறுதியில் நிறைவேறியுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமே இறுதியில் நிறைவேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியத்தில் நேற்று ...

Read more
Page 1134 of 2145 1 1,133 1,134 1,135 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News