Easy 24 News

இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி

இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 5 ஆயிரத்திற்கு சற்று அதிகமான கார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஜனவரியில் 3...

Read more

சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த கைதி

ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியமைக்காக தனது கழுத்தை அறுத்த சம்பவம் ஒன்று வவுனியா நீதிமன்றில் நேற்று நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நீதிமன்றிற்கு...

Read more

ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.?

பிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சுஜீத் இயக்கி வரும்...

Read more

தமிழ் அமைப்புக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்ததை விடவும் இப்போது அதிக வலியை உணர்கின்றோம். முள்வேலி முகாம் தந்த அவலங்களை விடவும் இப்போது அதிக அச்சத்திற்குள்ளாகியுள்ளோம். இறுதி யுத்தம் இத்தனை அவலங்களைத்...

Read more

நச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை , கண்காட்சி

நச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் 30ம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது....

Read more

22,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபை

நெல் சந்தைப்படுத்தும் சபை 22,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்தார். இதுவரையில் அம்பாறை மாவட்டத்தில் 5,200 மெற்ரிக் தொன் நெல்லும் அநுராதபுரம்...

Read more

சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் பேச்சு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கை அழைத்து வருவது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் பேச்சுக்களை நடத்தி வருவதாக...

Read more

3,800 மில்லியன் அமெரிக்க டொலரில் எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை திட்டம்

3,800 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை திட்டம் குறித்து ஓமான் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக...

Read more

புதிய பிரேரணைக்கு இலங்கையும் அனுசரணை

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை...

Read more
Page 1135 of 2145 1 1,134 1,135 1,136 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News