ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்
June 27, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. சந்தேகநபரான பெண்கள் இருவரும் சட்டவிரோத...
Read moreநாட்டின் பல பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு தொடரும் என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மின் உற்பத்தியை...
Read moreகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகள் மீளாய்வு நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...
Read moreநாட்டின் விமானப் படைக்கு எந்தவித யுத்த விமானமோ, கடற்படைக்கு எந்தவித யுத்தக் கப்பலோ கொள்வனவு செய்வதற்கு தேவையான எந்தவொரு அமைச்சரவைப் பத்திரமும் கடந்த 4 ஆண்டு காலப்...
Read moreஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காணப்படும் போட்டித் தன்மை நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை இல்லை என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டாகும் எனவும், அரசியல் ஸ்தீரத் தன்மையில்லாத ஒரு நிலையில்...
Read moreதிருமணமான பல நடிகையர் நடுத்தர வயது அம்மா வேடங்களில் நடித்து வந்தபோதும் சினேகாவிற்கு அந்த மாதிரியான வேடங்கள் சென்றபோது 'எனக்கு இன்னும் அவ்வளவு வயதாகி விடவில்லை...' என்று...
Read moreஅதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை...
Read moreயாழ் சாவகச்சேரி வீதியோரங்களில் வீதியோரங்களில் உள்ளூர் உற்பத்திகளான சர்பத் மற்றும் ஜூஸ் வகைகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி...
Read moreயாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலேயே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோப்பாய் பொலிஸார்...
Read moreதிருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் திவாகர்(30). வக்கீலாக இருப்பவர். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக திருச்சி...
Read more