ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலது கரை பாடசாலைக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவரை மக்கள் பிடித்து ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வலதுகரை பாடசாலைக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக...
Read moreஇரண்டு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இம்புள்பிட்டிய கிழ்பிரிவு தோட்டப் பகுதியில் இன்று நடந்தது. உயரிழந்தவரின் தலைபகுதி...
Read moreதனது முன்னாள் காதலியை சந்திக்க வீட்டில் சுரங்கம் தோண்டிய 50 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 50 வயதுடைய கேசர் அர்ணால்டோ கோமஸ்...
Read moreபாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம்...
Read moreதற்போதைய சூழ்நிலையில், தங்களை அறியாமலேயே இராணுவத்திடம் பாதுகாப்பு கோரும் நிலைக்கு தாங்கள் உள்ளாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....
Read moreஹட்டனில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டில் இருந்து ஒன்பது கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த உறுப்பினர் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளதாகவும்...
Read moreதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகக் கடமையாற்றிய மொஹமட் பாறூக் மொஹமட் நவாஸ் என்பவரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...
Read moreவெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றிவந்ததாக சந்தேகிக்கப்படும் 20 வாகனங்கள் தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வவுனியாவில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
Read moreயட்டியாந்தோட்டை கலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் பொலிஸாரால்...
Read moreமன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீட்டினுள் ஒழித்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத ட்ரோன் கெமராவுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து...
Read more