Easy 24 News

வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் – கார்டினல் மல்கம் ரஞ்சித்

நிலவுகின்ற அசாதாரண நிலைமையின் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (5) கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள்...

Read more

யாழில் பாரிய சுற்றிவளைப்பு – வீடுகள் சோதனை

யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து...

Read more

நாட்டுக்காக உயிரை இழக்க தயார் – ஜனாதிபதி

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கு உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால்...

Read more

ஸ்ரீலங்கா இன்ஸுரன்ஸ் வெடிகுண்டு சர்ச்சை முடிவு

ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு வெடிகுண்டு இல்லையென பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளனர். கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, நாட்டின்...

Read more

ட்ரோன் கெமராவுடன் இளைஞர் கைது

நிட்டம்புவ பகுதியில் ட்ரோன் கெமராவுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ திஹாரிய, கஹட்டோவிட்ட பகுதியில் வைத்தே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

விசமிகளால் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான 'பள்ளகண்டல் புனித...

Read more

அடுத்த சில நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை!

மேற்கு - மத்தியவங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 மே 01ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு...

Read more

அதிரடியான தேடுதல் 160 பேர் கைது

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்­போ­தைய தலைவர் எம்.வை.எம். தெளபீக் மெள­லவி, அந்த அமைப்பின் ஊடக செயலர் மொஹம்மட் லெப்பை அஹமட் பைரூஸ், பொரு­ளாளர் மொஹிதீன் பாவா...

Read more

முஸ்லிம்கள் வழங்கும் ஒத்துழைப்பை இல்லாமல் செய்ய வேண்டாம்

பயங்கரவாதத்துக்கு அடிபணியாமல் நாட்டு மக்களின் வாழ்க்கையை சாதாரண நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற மே தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

Read more

பயங்கரவாதி சஹ்ரானின் இளைய சகோதரி கைது- பொலிஸ்

கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலின் முக்கிய பயங்கரவாதியான மொஹமட் சஹ்ரானின் இளைய சகோதரியான மொஹமட் காசிம் மொஹமட் நியாஸ்...

Read more
Page 1059 of 2145 1 1,058 1,059 1,060 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News