Easy 24 News

கைது செய்யப்பட்டவர்களில் 53 பேரை 3 மாதம் தடுத்து வைப்பு

கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 53 பேரை...

Read more

பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கியவர்களுக்கு பணப்பரிசு

சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மூன்று முஸ்லிம் நபர்களுக்கு தலா 10 இலட்சம் ருபாய் பணப்பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது....

Read more

ரமழான் தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு

புனித ரமழான் மாதத்துக்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

Read more

கைதான NTJ உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் இருவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான்...

Read more

யாழ். பல்கலையில் சோதனை – இருவர் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இன்று (3) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்கள் என்பவற்றைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தினர்,...

Read more

கைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது

கொழும்பு மத்திய அஞ்சலகத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 600 கடிதங்களும் தனது அமைச்சின் கீழ் தயாரிக்கப்பட்டதென அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்...

Read more

ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை குறித்த அறிவித்தல் அடங்கிய பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. இதற்கமைய முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு...

Read more

சஹ்ரான் வைத்துச் சென்ற பணமே அது: சகோதரி வாக்குமூலம்

நேற்றைய தினம் சஹ்ரானின் சகோதரி மதனியா பெருந்தொகை பணத்துடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த பணத்தை சஹ்ரானே வீட்டில் வைத்துச் சென்றதாக பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு சில...

Read more

இலங்கை தாக்குதல்: தமிழ்நாட்டில் நால்வர் தடுத்து வைப்பு

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் தமிழ்நாட்டில் நான்கு பேர் இதுவரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இந்திய உளவு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கும்பகோணம், அதிரைப்பட்டணம்,...

Read more

வடமராட்சிக் கடற்பரப்பில்- தீவிர சோதனை

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பரப்பில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைக்காக கடலுக்கு செல்கின்ற நேரம், கடலில் வைத்து அவர்களின் படகு இயந்திரம் மற்றும் தொழில் உபகரனங்களும்...

Read more
Page 1057 of 2145 1 1,056 1,057 1,058 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News