ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பல்கலைக் கழக நிர்வாகத்மின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட இரண்டு மாணவத் தலைவர்களும் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த்...
Read moreஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியின் தங்கு விடுதி நேற்று முன்தினம் இரவு 2 மணித்தியாலங்களிற்கும் அதிக நேரம் இலாணுவத்தினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு உட்பட்டது. யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும்...
Read moreஇலங்கையில் இயங்கும் சமய அமைப்புக்களுக்கு நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராஜ்ஜியத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம்...
Read moreமுன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்று நேற்று...
Read moreதற்கொலை குண்டுதாரியான தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து கைதுசெய்யப்பட் அவரின் மாமனார் மற்றும் மாமியார் உட்பட காத்தான்குடியில்...
Read moreமட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் காணப்பட்ட பையொன்றில் இருந்து கமரா மற்றும் அதற்குரிய சாதனங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன. கூழாவடி பிரதான வீதியில் பை ஒன்று...
Read moreதடுப்புக்காவல் கட்டளையினை தளர்த்தி அஜந்தனை விடுதலை செய்யக் கோரி இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருக்குக் கடிதம்... கடந்த 2018.11.30 அன்று வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை...
Read moreநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைப்பற்றப்பட்டு வரும் வெடிபொருட்கள் தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்....
Read moreகிழக்கு மாகாணத்திலேயே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான அடித்தளம் தீட்டப்பட்டுள்ளதாகவும், காத்தான்குடியை மையப்படுத்தி இயங்கிய பள்ளிவாயல் ஊடாக இனவாதம் வெளிப்படுத்தப்பட்டு, அதன் தொடராக மதவாதம் ஊட்டப்பட்டு பயங்கரவாத செயலாக...
Read more