இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது- அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்

அமெரிக்கா சில வளரும் நாடுகளுக்கு வர்த்தக முன்னுரிமை பெற்ற நாடு என்ற அந்தஸ்தை அளித்து வருகிறது. இதன்படி, அந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆயிரக்கணக்கான பொருட்கள், வரி...

Read more

கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர்

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில் 265 பேர்...

Read more

இந்தியா, சீனாவை காத்மண்டுவுடன் இணைக்கும் ரெயில்வே பணிகள் தொடங்கப்படும் – நேபாள ஜனாதிபதி அறிவிப்பு

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி கூறியுள்ளார். இது குறித்து...

Read more

மையவாடியில் இருந்து துப்பாக்கி

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மையவாடியிலிருந்து   இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட சில பொருட்கள் ...

Read more

முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி காத்திருந்த அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள்....

Read more

வெலிமடை போகஹகும்புரவில் அதிகாலை முதல் சோதனை, 13 பேர் கைது

இராணுவமும் பொலிஸாரும் இணைந்து வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் வெளிநாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளடக்கிய சீ.டீ. ஒன்றும், சந்தேகத்திற்கிடமான மோட்டார் வாகனம் ஒன்றும்...

Read more

சஹ்ரான் சொர்க்கத்திற்கு சென்றுள்ள நிலையில், அவரது மனைவியை பார்ப்பதற்கு மன்சூர் Mp வைத்தியசாலை சென்றுள்ளார்

மக்களை கொன்று குவித்து விட்டு சஹ்ரான் சொர்க்கத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரது மனைவியை பார்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இவ்வாறு செயற்படுபர்களை கைது...

Read more

“ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடே, இஸ்லாத்தின் புனித தன்மையினை கேள்விக்குறியாக்கியுள்ளது”

பள்ளிவாசல்களில் இருந்து மீட்கப்படும் ஆயுதங்கள் தொடர்பில்  பாரிய சந்தேகங்கள்  காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்  சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். ஆயுதங்கள் பள்ளிவாசலின்  சுற்றுசூழலை துப்புரவு செய்ய வைத்திருப்பதாக முஸ்லிம்...

Read more

ரகசியமாக இயங்கும், அடையாளம் காணப்படாத சிலர் இருக்கலாம் – ராணுவ தளபதி

இலங்கையில் ஈஸ்டர் நாளில் மார்ச் 21ம் தேதி நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.  253 பேர் கொல்லப்பட்ட இந்த கொடிய தாக்குதல்களுக்கு...

Read more

இலங்கை குண்டுவெடிப்பால் ஏற்பட்ட துயரம்!!

இலங்கையில் தீவிரவாதிகள் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயங்களுடன் தப்பிய சிறுவனின் புகைப்படம் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சை நொறுக்கியுள்ளது. ஈஸ்டர் நாளில் இலங்கையில் உள்ள 3 தேவாலயங்களில்...

Read more
Page 1055 of 2147 1 1,054 1,055 1,056 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News