Easy 24 News

சஹ்ரான் சொர்க்கத்திற்கு சென்றுள்ள நிலையில், அவரது மனைவியை பார்ப்பதற்கு மன்சூர் Mp வைத்தியசாலை சென்றுள்ளார்

மக்களை கொன்று குவித்து விட்டு சஹ்ரான் சொர்க்கத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரது மனைவியை பார்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இவ்வாறு செயற்படுபர்களை கைது...

Read more

“ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடே, இஸ்லாத்தின் புனித தன்மையினை கேள்விக்குறியாக்கியுள்ளது”

பள்ளிவாசல்களில் இருந்து மீட்கப்படும் ஆயுதங்கள் தொடர்பில்  பாரிய சந்தேகங்கள்  காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்  சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். ஆயுதங்கள் பள்ளிவாசலின்  சுற்றுசூழலை துப்புரவு செய்ய வைத்திருப்பதாக முஸ்லிம்...

Read more

ரகசியமாக இயங்கும், அடையாளம் காணப்படாத சிலர் இருக்கலாம் – ராணுவ தளபதி

இலங்கையில் ஈஸ்டர் நாளில் மார்ச் 21ம் தேதி நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.  253 பேர் கொல்லப்பட்ட இந்த கொடிய தாக்குதல்களுக்கு...

Read more

இலங்கை குண்டுவெடிப்பால் ஏற்பட்ட துயரம்!!

இலங்கையில் தீவிரவாதிகள் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயங்களுடன் தப்பிய சிறுவனின் புகைப்படம் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சை நொறுக்கியுள்ளது. ஈஸ்டர் நாளில் இலங்கையில் உள்ள 3 தேவாலயங்களில்...

Read more

இலங்கை கொடூர தாக்குதலில் குறிவைக்கப்படுவது தமிழர்களே!

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தங்கள் குடும்பத்தை இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக நெடுஞ்சாலைகளில்...

Read more

யாழ். பிரதான படைத்தலைமையகம் ஒன்றில் சரமாரியாக துப்பாக்கி வேட்டு!

யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி வேட்டுகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சிறிது நேரம் இந்த துப்பாக்கி வேட்டுகள் வெடித்ததாகவும்,...

Read more

தற்கொலை தாக்குதலுக்கு முயன்ற தற்கொலைதாரி! ஏமாற்றத்தால் தடுமாறிய தருணம்

இலங்கையில் கடந்த மாத இறுதிப்பகுதியில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்த சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்க...

Read more

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் துண்டுபிரசுரங்கள்!

கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு என தொடங்கும் வகையிலான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அந்த துண்டுபிரசுரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்,...

Read more

இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலைக்கழக மாணவர் கைதிற்கு கண்டனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில்; இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத்...

Read more

பொது நிறுவனங்கள் அமைச்சில் இருந்து கணினி மீட்பு

600 கடிதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணினி மற்றும் பிரதியடிக்கும் இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த உபகரணங்கள் பொது நிறுவனங்கள் அமைச்சில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ்...

Read more
Page 1055 of 2145 1 1,054 1,055 1,056 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News