Easy 24 News

படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வத்தளை, ஹுனுப்பிட்டிய பகுதியில் இன்று (11) அதிகாலை பாதுகாப்புப் படையினரின் சமிக்ஞையை மீறிப்    பயணித்த இரு வாகனங்களின் மீது கடற்படையினர் மேற்கொண்ட   துப்பாக்கிச் சூட்டில்,  ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக...

Read more

சாவகச்சேரியில் கோர விபத்து ; துண்டானது பேருந்து

சாவகச்சேரி, எழுதுமட்டுவாள் பகுதியில் தொடருந்துடன் மோதி பேருந்து ஒன்று இன்ற காலை விபத்துக்குள்ளனது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த உத்தரதேவியுடன் மோதுண்ட பேருந்து இடண்டாக...

Read more

தொழுகையின் போது பள்ளிவாசலில் துப்பாக்கி பிரயோகம்

ரமலான் தொழுகையின் போது பள்ளிவாசலில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெிவிக்கப்படுகிறது. லண்டனில் உள்ள 7 கிங்ஸ் பள்ளிவாசலிலேயே,  இந்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more

சஹ்ரான் உயிரிழந்துள்ளாரா ; மகளின் குருதி மாதிரி பரிசோதனைக்கு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலைத்  தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீம் உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதி செய்வதற்காக, அவரது நான்கு வயது மகளின் குருதி மாதிரியை...

Read more

மடு, நல்லூர், வற்றாப்பளை கோவில்களிலும் பாதுகாப்பு

பயங்கரவாதத் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியதால் இப்போது பாதுகாப்பு முழுவதும் தேவாலயங்களை நோக்கியே உள்ளது. இதனால் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு மடு, நல்லூர் கந்தசாமி கோவில், வற்றாப்பளை...

Read more

பல்கலை மாணவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் என்ன தொடர்பு?

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்காத யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற சபை அமர்வுகளில்...

Read more

அப்பாவிகளை கைது செய்வதை தவிருங்கள் – மாவை வலியுறுத்தல்

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்காத அப்பாவிகள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்று...

Read more

வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது

தென்னிலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னர், வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம்

தொடர்ந்தும் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம் என நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் சபையிலே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நாவிதன்வெளி பிரதேச சபையின் 15வது கூட்டத்தொடர் தவிசாளர்...

Read more

மாணவர்களை அனுப்பி வைக்க தயங்கும் பெற்றோர் – சாந்தி

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க பெற்றோர்கள் தயங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 1040 of 2145 1 1,039 1,040 1,041 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News