ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என தமிழ் தேசிய...
Read moreஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள...
Read moreகிழக்கு மாகாணத்தில் நியாயமானதோர் ஆளுனரை நியமிக்க வேண்டும் எனக்கோரி கிழக்கு மாகாணம் தழுவியதாக அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தால் கடையடிப்பினால் திருகோணமலை முற்றாக முடங்கியது. திருகோணமலை பொதுச்சந்தை வியாபாரநிலையங்கள் தனியார்...
Read moreஉடவலவ தேசிய பூங்கா பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் வேட்டையில் ஈடுபட முயன்ற...
Read moreபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பிரசார கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சியால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. பிலிப்பைன்சில் வருகிற 13ஆம் திகதி...
Read moreகொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய அலாஹுதீன் அஹமட் முவாத் எனும் தற்கொலைக் குண்டுதாரி, கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தினத்தின் பின்னர் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் சோதனைகள் மற்றும் தேடுதல்களில் குருணாகல் மாவட்டத்தில் மட்டும் 356 முஸ்லிம் கிராமங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார், பொலிஸ்...
Read moreஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் அதிக வெளிநாட்டவர்களை பலியெடுத்த, சங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் இரு தற்கொலைக் குண்டுகள் வெடித்துள்ளதுடன் அதில் முதல் குண்டை தேசிய தெளஹீத்...
Read moreதற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானுடன் பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை...
Read moreவிடுதலைப்புலிகளின் கைகளில் கறைபடியாமல் இருந்த ஊடகம் ஒன்று தற்போது ஒரு சாதாரண மனிதனின் கையில் சென்று படாதபாடு படுகிறது , புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நம்பிக்கையான ஊடகமாக...
Read more