Easy 24 News

தாக்குதல் தொடர்பாக மஹிந்தவினால் முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை – சுமந்திரன்

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என தமிழ் தேசிய...

Read more

மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள...

Read more

திருகோணமலையில் ஹர்த்தால் !!

கிழக்கு மாகாணத்தில் நியாயமானதோர் ஆளுனரை நியமிக்க வேண்டும் எனக்கோரி கிழக்கு மாகாணம் தழுவியதாக அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தால் கடையடிப்பினால் திருகோணமலை முற்றாக முடங்கியது. திருகோணமலை பொதுச்சந்தை வியாபாரநிலையங்கள் தனியார்...

Read more

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உடவலவ தேசிய பூங்கா பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் வேட்டையில் ஈடுபட முயன்ற...

Read more

ஜனாதிபதியின் பிரசாரத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சி

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பிரசார கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சியால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. பிலிப்பைன்சில் வருகிற 13ஆம் திகதி...

Read more

தேவாலய குண்டுதாரியின் இரு சகோதரர்களும் சகோதரியும் கைது

கொழும்பு – கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தில் தற்கொலைக் குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய அலா­ஹுதீன் அஹமட் முவாத் எனும் தற்­கொலைக் குண்­டு­தாரி, கிங்ஸ்­பெரி நட்­சத்­திர ஹோட்­டலில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல்...

Read more

குருணாகலில் 356 முஸ்லிம் கிராமங்கள் சோதனை

உயிர்த்த ஞாயிறு தினத்தின் பின்னர் நாடு முழுவதும் முன்னெடுக்கப்­பட்­டு­வரும் சோத­னைகள் மற்றும் தேடு­தல்­களில் குரு­ணாகல் மாவட்­டத்தில் மட்டும் 356 முஸ்லிம் கிரா­மங்கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பொலிஸார், பொலிஸ்...

Read more

‘முதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்’

உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களில் அதிக வெளி­நாட்­ட­வர்­களை பலி­யெடுத்த, சங்­கிரில்லா நட்­சத்­திர ஹோட்டலில் இரு தற்­கொலைக் குண்­டுகள் வெடித்­துள்­ள­துடன் அதில் முதல் குண்டை தேசிய தெளஹீத்...

Read more

சஹ்ரானுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர் காத்தான்குடியில் கைது

தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானுடன் பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை...

Read more

புளுகு ஊடகமாக மாறிப்போன ஊடகம் – கனடா வருவதை எதிர்க்கிறோம்

விடுதலைப்புலிகளின் கைகளில் கறைபடியாமல் இருந்த ஊடகம் ஒன்று தற்போது ஒரு சாதாரண மனிதனின் கையில் சென்று படாதபாடு படுகிறது , புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நம்பிக்கையான ஊடகமாக...

Read more
Page 1041 of 2145 1 1,040 1,041 1,042 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News