Easy 24 News

பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு: சந்தேகத்தின் பேரில் 16 பேர் இந்தியாவில் கைது

பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்திய ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேர் இந்திய பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் உத்திரப் பிரதேசம்,...

Read more

பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் மேலும் ஒரு வாரத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக  இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்புக்...

Read more

அதிகாரத்தை மாற்ற தேர்தல் முறைமை மாற வேண்டும்

புலனாய்வுத் துறை அதிகாரிகளினால் கடந்த 2016 ஆம் ஆண்டு அடிப்படைவாத குழுவினரின் ஆயுதங்கள் தொடர்பிலும் குழுக்களுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலும் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டதாகவும், அந்தவேளையில்...

Read more

13 ஆம் திகதி பாரிய எச்சரிக்கை: மாணவ உயிர்களுடன் விளையாட வேண்டாம்

புலனாய்வுப் பிரிவினர் எதிர்வரும் 13 ஆம் திகதி பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 4 லட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பற்றதாக மாற்றுவது...

Read more

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் புலிப் போராளி அஜந்தன்

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கார்த்திகை...

Read more

வெடிபொருட்களை ஒப்படைக்க பொலிஸார் கால அவகாசம்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு முன்னர் அதனை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்குமாறு பொலிஸார்  கோரிக்கை விடுத்துள்ளனர்....

Read more

லங்கா ஐ.ஓ.சி. விலையும் அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 3 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோல் ஒரு...

Read more

யாழில் வீதியிலிருந்து மீட்கப்பட்ட சிசு

யாழ். வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று உரப்பை...

Read more

சம்பந்தப்பட்டவர்களை முழுமையாக பிடிப்போம்- பொலிஸ்

பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆயுதங்களையோ, வெடிபொருட்களையோ கண்டுபிடிக்காமல் விட்டுவைக்கப் போவதில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில்...

Read more

புஹாரி மொஹம்மட் ராபிகின் சொத்துக்கள் பல கண்டுபிடிப்பு

பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து மற்றுமொருவர் தெஹிவளை   பகுதியில் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். தெஹிவளை,...

Read more
Page 1039 of 2145 1 1,038 1,039 1,040 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News