சிரியாவில் பூகம்பம் தாக்கிய குர்திஸ் பகுதிகளில் தங்கள் குடும்பத்தவர்களின் நிலை குறித்து அறிவதற்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டுள்ள தனது உறவுகளின் குரலிற்காக குர்திஸ் பெண்...
Read moreகட்சி என்ற ரீதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிச்சம்...
Read moreபொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கல் ,நலன்புரி சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு தாமதமாகும். பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பதே...
Read moreஉலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 679,886...
Read moreதெலுங்கின் முன்னணி இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'வாத்தி'. இதில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா...
Read moreஎதிர்வரும் மார்ச் மாதம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறவுள்ள பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான இலங்கை கபடி அணியில் 5 தமிழ் பேசும் வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன்,...
Read moreதம்பகல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் நேற்று (பெப் 05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தம்பகல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...
Read moreமின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையுடன் இணைந்து செயற்படுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அமைச்சரவை வழங்கிய அனைத்து உத்தரவுகளையும் இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...
Read moreஉயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை...
Read moreஆசியாவில் அவுஸ்திரேலியாவின் இராஜதந்திர செல்வாக்கு அதிகரித்து வருவது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. லோவி நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. பெருந்தொற்று கால குழப்பங்களில் இருந்து...
Read more