சம்பந்தனின் பதவியை காப்பாற்ற வேண்டும்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர்ந்தும் வகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அரசு தன்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று தேசிய...

Read more

புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு வர வாய்ப்பு இல்லை: சுரேஷ்

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு...

Read more

பெப். 4ஆம் திகதிக்கு முன் புதிய அரசமைப்பு வரைவு சம்பந்தன் நம்பிக்கை

”எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு...

Read more

மஹிந்தவின் கட்சியுடன் ஒருபோதும் கூட்டமைப்பு இணையாது

மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் இணையாதென அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு சில நிபந்தனையின் அடிப்படையில் எதிர்க்கட்சியில்...

Read more

எமது காணிகள் தொடர்பில் இறுதி முடிவு வேண்டும்

எமது பூர்வீக வாழ்விடம் தொடர்பில் இறுதி முடிவினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்....

Read more

வவுனியா வர்த்தகர்களை சோகத்தில் ஆழ்த்திய புதுவருடம்

வவுனியா நகரப் பகுதியில் உள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள 6 வியாபார நிலையங்களில் தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 8 –...

Read more

விடுதலைப் புலிகளின் எதிர்வினை சவால்

தமிழீழ போராட்ட வரலாற்றில் இந்தியா நேரிடையாக ஈழ மண்ணில் படைகளை இறக்கி தமிழர்களை அழித்து கொண்டு இருந்த காலப்பகுதி சரித்திரத்தின் கறுப்பு பக்கம் எனலாம். 1987 ஐப்பசி...

Read more

இந்த ஆண்டில் நீங்கள் அறிய வேண்டிய முக்கியவிடயம்

இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் கரையோரப்பிரதேசங்களில் குறிப்பாக காரைநகர்,நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்றுறை போன்ற தீவுப் பகுதிகளில் யாழ்பாண அரசின் கீழ் சிற்றரசாக கரையோரக் காவலை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட...

Read more

ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடும்

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடப்படும் என சமகால அரசாங்கம் அறிவித்துள்ளது. பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில்...

Read more

அமைச்சரவை யோசனைகளை பிரதமர் தலைமையிலான குழுவில் ஆராய்ந்து சமர்ப்பிக்க வேண்டும்

அரசாங்கத்தின் முக்கியமான யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க முன்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமைச்சரவை பத்திரங்களை ஆராயும் குழுவொன்று நியமிக்கப்பட்டு மக்களுக்கு அத்தியாவசியமான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட...

Read more
Page 2527 of 4148 1 2,526 2,527 2,528 4,148
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News