ஒஸ்லோ மாநகர பிரதி மேஜர் கம்சாயினியின் கருத்துக்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட இலங்கை ஊடக, பெண்ணிய செயற்பாட்டாளர்

நோர்வே - ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணத்துடனான நேற்றைய சந்திந்திப்பு பற்றி உங்களோடு சிறு பகிர்வு . - சிறு பிள்ளை வேளாண்மை விளைந்தும்...

Read more

9 வயது சிறுமியை கொலை செய்து புதைத்த தாய்! இலங்கையில் நடந்த கொடூரம்

9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா...

Read more

இந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம்...

Read more

கல்லடி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியை காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்த சிறுமியை...

Read more

நாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார,  சிறிலங்கா இராணுவ காவல்துறையினால்...

Read more

சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தினால் சர்ச்சை

சிறிலங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானம்  ஒன்று, திருகோணமலை, சீனக்குடா விமானத் தளத்தில் இருந்து, அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more

புதிய அரசமைப்புக்கு எதிராக குற்றஞ்சாட்டுவோர் அதிகாரப் பகிர்வின் அர்த்தம் புரியாதவர்களே!

அதிகாரப்பகிர்வின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான், புதிய அரசியலமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதிகாரத்துக்கு வருவதற்கும், அதனை தக்கவைப்பதற்கும்...

Read more

ஜனாதிபதி ஆளுநர் பதவியை சொச்சைப்படுத்தியுள்ளார்

ஆளுநர் என்ற பதவி ஜனாதிபதியினால் அகெளரவப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருத்தமில்லாத ஆளுநர்களை...

Read more

களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு நாளை ஜனாதிபதியால் திறப்பு

மொரஹகந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை(08) திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்காக 450 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க...

Read more

ஜனாதிபதி பதவியேற்று நாளையுடன் 4 வருடம் நிறைவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு வருட நிறைவை ஒட்டி பால்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனவரி 08...

Read more
Page 2526 of 4156 1 2,525 2,526 2,527 4,156
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News