ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3 லட்சமாக அதிகரிக்க முடிந்தால், நாட்டின் கடன்களை தீர்க்கவும் முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற...
Read moreஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் உள் வீட்டு மோதல் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன...
Read moreஇலங்கையை அணிமித்த கடற்பரப்பில் ஆபத்தான சாக்கடல் உருவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடா பிரதேசத்தில் 60000 சதுர கிலோ மீற்றர் அளவில் சாக்கடல் உருவாகியுள்ளதாக...
Read moreயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நேற்றிரவு கைது...
Read moreஉலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற...
Read moreபுதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்...
Read moreஇறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு...
Read moreகிளிநொச்சி - தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 26 வயது மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreபிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள்...
Read moreஇறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மாத்திரமல்ல, விடுதலைப் புலிகள் மீதும் படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். எனவே, பிரதமரின்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures