ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மே மாதத்தில் வெளியாகும் விஜயகுமாரின் ‘எலக்சன்’
May 1, 2024
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் ?
April 30, 2024
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொல்கத்தாவில் அமைதிப் பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று (சனிக்கிழமை)...
Read moreஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர்,...
Read moreவெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவை ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியாக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. முனிச் பாதுகாப்பு மாநாட்டில் சனிக்கிழமை உரையாற்றிய அமெரிக்க துணை...
Read moreநச்சுத் தன்மையான போதைப் பொருள் பயன்படுத்துவதாக கூறப்படும் அமைச்சர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி...
Read moreஉலகில் 10 அல்லது 15 நாடுகள்தான் பெட்டிப் பால் மா குடிக்கும் நாடுகளாக காணப்படுகின்றன எனவும், அதில் ஒரு நாடாக இலங்கை காணப்படுவது துர்ப்பாக்கியமான நிலையாகும் எனவும் ஜனாதிபதி...
Read moreசாரயம், கஞ்சா என்பவற்றுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையெனவும், பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் ஹெரோயின் மற்றும் கொக்கேன் போன்ற போதைப் பொருட்களையே இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறுவதாகவும்...
Read moreஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் அடுத்த வாரம் இந்தத் தீர்மா்னத்தை அவர்...
Read moreநாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்கும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவர முயற்சிக்கும் தேசிய அரசாங்க யோசனைக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என...
Read moreபிரதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின்...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா கடனை தவணைக் கொடுப்பனவாக வழங்குவது குறித்து கலந்துரையாடவென இவர்கள் பிரதிநிதிகள்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures