பனாமாவின் அதிபராக சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சர்!!

மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் அதிபராக சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வேளாண் அமைச்சர் லாரன்டினோ கோர்டிசோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் பதவிக்கான தேர்தலில் பதிவான ஓட்டுகளில்...

Read more

சீன பொருட்கள் மீது இறக்குமதி வரியை உயர்த்தியது அமெரிக்கா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 15 சதவீதம் அமெரிக்கா உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு சீன பொருட்கள் மீதான இறக்குமதியை அமெரிக்கா திடீரென உயர்த்தியது. இதையடுத்து...

Read more

4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான...

Read more

பாப்கார்ன் விற்பனையாளர் வீட்டிலேயே தயாரித்த விமானம் – அங்கீகாரம் கிடைத்தது

பாகிஸ்தானில் தபூர் பகுதியில் வசிப்பவர் முகமது பயாஸ். இவர் கடந்த சில வருடங்களாக பாப்கார்ன் வியாபாரம் செய்து வருகிறார். சிறுவயது முதலே விமானப்படையில் இணைந்து பணியாற்ற வேண்டும்...

Read more

யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதம் தொலைநகல் ஊடாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது....

Read more

தாக்குதல்கள் தொடர்பில் அச்சமில்லை – பொலிஸ் மாஅதிபர்

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லது உயிரிழந்துவிட்டனர். ஆகவே மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி...

Read more

கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது

பளை பகுதியில் 2 கிலோ கிராமிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடர் தற்கொலை குண்டுதாக்குதல்களை அடுத்து அனைத்து பகுதிகளிலும்...

Read more

மாணிக்கக்கல் அகழ்வு குழியில் வீழ்ந்து ஒருவர் பலி

இரத்தினபுரி - நிவித்திகலை பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட நபரொருவர் அக்குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலஸ்வலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை...

Read more

தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதல் !!

ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை  வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசியின் பிராந்திய மொழிச்சேவையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர்...

Read more

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் சடலமாக மீட்பு

வவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கையில் குறித்த பெண்...

Read more
Page 2329 of 4147 1 2,328 2,329 2,330 4,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News