Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணிக்கக்கல் அகழ்வு குழியில் வீழ்ந்து ஒருவர் பலி

May 7, 2019
in News, Politics, World
0

இரத்தினபுரி – நிவித்திகலை பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட நபரொருவர் அக்குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலஸ்வலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட நபரொருவர், அந்த குழியில் வீழ்ந்து கவலைக்கிடமான நிலையில் வத்துப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மலவிசூரியகே துமிந்த மலவிசூரிய எனப்படுபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனுமதியுடனே மாணிக்ககல் அகழ்வுகளில் ஈடுப்பட்டள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் வத்துப்பிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதல் !!

Next Post

கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது

Next Post

கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures