4 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., கமல்ஹாசனின்...

Read more

கள்ளக்காதல் தகராறில் துணிக்கடை ஊழியர் கடத்தல்

சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் சாலமோன். இவர் பாலவாக்கத்தில் உள்ள உறவினரின் துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை சாலமோன் கடையில் இருந்தார்....

Read more

வாலிபர் கொலையில் 3 பேர் கோர்ட்டில் சரண்

மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு சின்ன காலனியில் வசிக்கும் ரத்தினம் என்பவரின் மகன் கவிஅமுதன் (வயது 28). கடந்த 3-ந் தேதி கவி அமுதன் வேலைக்கு செல்வதாக...

Read more

அமெரிக்கா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு – மாணவன் பலி

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள ஸ்டெம்  பள்ளியில் இன்று நடத்தப்பட்ட  துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஒரு மாணவன் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும்...

Read more

மனிதர்களை போல குறுகலான பாதையில் நடக்கும் ரோபோ

உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மற்றும் ரோபோ மயமாகி காணப்படுகிறது. பல நாடுகளும் மனிதனை ஒத்திருக்க கூடிய மற்றும் மனிதனின்...

Read more

அணில் உண்ட தம்பதி பலி – அதிர்ச்சி தகவல்

உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறைகளை கையாள்வது வழக்கம். உடல் நலனில் ஆர்வம் காட்டும் நம்மில் பலர், தொடர்ந்து அந்த வழிமுறைகளை கடைப்பிடிப்பதும் கடினம்...

Read more

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும்...

Read more

ஜப்பானில் மழலையர் பள்ளியில் கார் புகுந்து விபத்து – 2 குழந்தைகள் பலி

ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் மழலையர் பள்ளி உள்ளது. நேற்று காலை இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர், 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை...

Read more

நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன்...

Read more

இஸ்லாமிய மார்க்கத்தை கற்பிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பியது அரசு!

இஸ்லாமிய மார்க்கத்தை கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்தவர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களை வீசா காலம் நிறைவடைவதற்கு முன்னர் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....

Read more
Page 2330 of 4152 1 2,329 2,330 2,331 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News