மக்காவில் இருக்கும் வவுனியாவைச் சேர்ந்த மௌலவியைக் கைது செய்ய நடவடிக்கை

இலங்கையில் கடந்த வாரம் நடத்தப்பட்டத் தாக்குதலை நியாயப்படுத்தி, இணையத்தில் காணொளியை வெளியிட்ட மௌலவி ஒருவர், மத்திய கிழக்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளாரென்று தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா- செட்டிக்குளம்...

Read more

தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுககூடியது

எமது நாடு முகங்கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தி வர்த்தகத்துறை உள்ளிட்ட பொருளாதாரத் துறையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு...

Read more

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விடுக்கும் விசேட அறிவிப்பு

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்ட விசேட...

Read more

கல்முனையில் தேடுதல் நடவடிக்கையின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள் 6 றம்போ கத்திகள் மீட்பு

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள் 6 றம்போ கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை முதல்...

Read more

வவுனியாவில் தீவிரதீடுதல் : மோப்பநாய்களும் பயன்பாடு

வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டனர். வவுனியா ஹிச்ராபுரம், அரபாநகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே...

Read more

2 கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரைக் கிலோ அபின் யாழில் மீட்பு

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக அதிகளவான அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரைக் கிலோ அபின் போதைப்பொருளே நேற்று   மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமராட்சி...

Read more

பயங்கரவாதத்தை ஒழிக்க விசேட குழுவொன்றை அனுப்ப ஐ.நா. தீர்மானம்

பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றினை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் தீர்மானித்துள்ளதாக ஐ.நா. வின் பிரதி பொதுச் செயலாளர் மிகாலே ஏங்கள் மொரசினஸ்...

Read more

வவுணதீவு பொலிஸார் கொலை – ஸஹ்ரானின் சகாக்களில் மேலும் இருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரானின் உறுப்பினர்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த இவர்கள் கடந்த...

Read more

முன்னாள் போராளியை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை

வவுணத்தீவு பொலிஸார் கொலை வழக்கில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தவகையில் அவருக்கான விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more

புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்

சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித...

Read more
Page 2328 of 4131 1 2,327 2,328 2,329 4,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News