ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை...
Read moreஇன்றில் இருந்து 6 மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நவீன ஊடக மத்திய நிலையம்...
Read moreஅரசாங்கம் அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கும் நடவடிக்கையினால், திருப்தியடைய முடியாதுள்ளதாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது இது போன்று அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்பட்ட பல சம்பவங்கள் கண்துடைப்பாக இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை...
Read moreஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருடைய சம்பள முரண்பாடு தொடர்பில் இன்று அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார். அத்துடன், ஆசிரியர், அதிபர்கள் ஆகியோரின்...
Read moreஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமித்ததன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....
Read moreஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மீண்டும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாக அக்கட்சியின்...
Read moreவடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசிய கட்சி ஒளிவு மறைவில்லாது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்...
Read moreஇன, மத பேதங்கள் கடந்து ஐக்கிய இலங்கையில் அனைத்தின மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் ஆட்சியை நிறுவுவேன் என ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதிகாரமா...
Read moreஹபரணை- தும்பிகுளம் வனப்பகுதியில் திடீர் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த பகுதியில் இதுவரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையிலேயே...
Read moreகோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures