Easy 24 News

முக்கிய செய்திகள்

சமூக வலைத்தளங்களின் ஊடாக வன்முறைகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனங்கண்டு, அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பூவசரங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more

அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என நாணய நிதியம் நிபந்தனை விதிக்கவில்லை – ஜனாதிபதி

இலங்கை அரசாங்கம்  உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது....

Read more

பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை கொள்ளையடித்து தப்பியோட்டம்!

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிலாபம் பொலிஸில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் சர்ஜன்ட் மேலும்...

Read more

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த வாய்ப்பை ஓரிரவில் இல்லாமல் செய்தது தேர்தல் குழு | அனுர டி சில்வா

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபைத் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த ரீ. சுதாகருக்கு ஓரே இரவில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மற்றொருவரின் பெயரை வேட்பு...

Read more

இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுக்கலை துறை பாதிப்பு | அழகுக்கலை நிலைய உரிமையாளர்கள் சங்கம் விசனம்

இறக்குமதி கட்டுப்பாட்டால் அழகுசாதன பொருட்களை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அதன் காரணமாக எதிர்காலத்தில் அழகு கலை துறை முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்...

Read more

மாத்தளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

மாத்தளை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை பத்து மணி முதல்...

Read more

அதிக ஒலி எழுப்பும், வர்ண விளக்குகளை எரியவிடும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்!

அதிக ஒலி எழுப்பி பல்வேறு வகையான (வர்ண)  விளக்குகளை ஒளிரவிட்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு  பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.  அவ்வாறான  வாகனங்களைக் கைப்பற்றி அதனைச்...

Read more

ஊடகவியலாளர் லசந்தவின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்...

Read more

சூரியகுமாரின் அதிரடி சதத்தின் உதவியுடன் இலங்கையை நையப்புடைத்த இந்தியா தொடரை தனதாக்கியது

இந்தியாவக்கும் இலங்ககைக்கும் இடையில்  ராஜ்கொட்டில் இன்று சனிக்கிழமை (07)   நடைபெற்ற 3ஆவதும் இறுதியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா...

Read more

யார் வெளியேறினாலும் தமிழ்த்  தேசிய கூட்டமைப்பே | ரெலோ

யார் வெளியேறினாலும் தமிழ்த்  தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் - ரெலோ அறிவிப்பு! யார் வெளியேறினாலும் தமிழ்த்  தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்...

Read more
Page 779 of 1055 1 778 779 780 1,055
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News