ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
வடக்கில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு துறைசார்ந்த அதிகாரிகள் தூரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் ....
Read moreஜீ.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா இணைந்து நடித்திருக்கும் 'கள்வன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் தனுஷ் தன் இணைய பக்கத்தில்...
Read moreநியூஸிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் 319 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும்...
Read moreபோர் உள்ளிட்ட பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் வசிப்பதற்கு வீடின்றி அவதிப்படுபவர்களின் நிலை வேதனையளிப்பதாக உள்ளது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
Read moreடேவிட் பீரிஸ் குறூப் ஒவ் கம்பனீஸுடன் 2 தசாப்தங்களாக தொடர்ச்சியாக கைகோர்த்து செயற்பட்டுவரும் வர்த்தக கிரிக்கெட் சங்கம் (MCA) 20ஆவது வருடமாக ஏற்பாடு செய்துள்ள DPGC சவால்...
Read moreசமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக...
Read moreஅமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தேனீக்களுக்கான தடுப்பூசி மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை நடைபெற்றால்...
Read moreஅமெரிக்கப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவாகியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி 222 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 212 ஆசனங்களையும் கொண்டுள்ளது. குடியரசுக்...
Read moreஅரசியலமைப்பு ரீதியிலான தீர்வு திட்டத்தை நோக்கிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஆர்வத்துடன் கலந்துக்கொள்கிறோம். இலங்கை இந்திய ஒப்பந்தம் இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறைந்தது அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களையேனும்...
Read moreகடலட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கிராஞ்சி பகுதிக்கு...
Read more