Easy 24 News

முக்கிய செய்திகள்

நாட்டு மக்கள் அவதானத்துடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் | உதய கம்மன்பில

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்பற்றுகின்றார். ஆகவே, ஜனநாயகத்துக்காக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்திய ஒரு குடும்பத்தின் மரணம்! உண்மையில் நடந்தது என்ன?

சென்ற வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை விடுமுறை நாள். எல்லோரும் உறவுகளுடன் தமது விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை வழமை போன்று அமைதியாகவே விடிந்தது. ஆனால்...

Read more

தொடருந்தில் குழந்தையை கைவிட்ட பெற்றோர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்தின் கழிவறையில் கைக் குழந்தை ஒன்றை கைவிட்டுச் சென்ற குழந்தையின் பெற்றோரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை...

Read more

ரூபாயின் மதிப்பு மேலும் உயரும்! இலங்கை மக்களுக்கு பெரும் நிம்மதியளிக்கும் செய்தி

ரூபாவின் மதிப்பு மேலும் உயரலாம். டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களின் விலை படிப்படியாக குறைய வேண்டும் என...

Read more

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்!

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து பொருளாதார நிலைமையை மதிப்பிட்டதன் பின்னர் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று...

Read more

மெத்யூஸின் சதம் இலங்கைக்கு சிறு நம்பிக்கை

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முதலாவது போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் அபார சதம் குவித்து...

Read more

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு...

Read more

மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபர் தப்பியோட்டம்

கண்டி, ஹசலக்க மாணவர் படையணி பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்து, விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்ததாக இன்று (12) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ...

Read more

பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்துக்கான காரணத்தை கூற முடியும் | பொலிஸார்

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்துக்கான காரணத்தை கூற முடியும் என வவுனியா பொலிஸார் நேற்று (11)...

Read more

வைகோவுடன் திருமாவளவன் சந்திப்பு – இலங்கை தமிழர் தொடர்பான சர்ச்சை பேட்டி குறித்து நேரில் விளக்கம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில்...

Read more
Page 692 of 1039 1 691 692 693 1,039