இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன சார்பில் சிலாபம் உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நேற்று...
Read moreஇந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற 4ஆவதும் கடைசியமான டெஸ்ட் போட்டி வேற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. எனினும் இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியாவும்...
Read moreஅரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் 4 மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் ,...
Read moreபங்களாதேஷின் குர்மிட்டோலா கோல்வ் புல்தரையில் அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷ் கோல்வ் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையர்களால் பிரகாசிக்க முடியாமல் போனது. அப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய...
Read moreபேராசிரியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமடைந்துள்ளன. இதனால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும். ...
Read moreதொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதில்லை.அதற்கான அவசியமும் எமக்கு கிடையாது.எரிபொருள் விலை குறைவடைந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் பஸ் கட்டணத்தை குறைப்போம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்...
Read moreராஜபக்ஷ குடும்பத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி மக்களின் வாக்குரிமைக்கு...
Read moreதேவையான மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார் ஆகவே இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள்...
Read moreதேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பாரிய தடைகளை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால...
Read moreஇத்தாலியின் தென்பகுதி கடற்கரைப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பல மீட்பு நடவடிக்கைகளின் போது நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்...
Read more