Easy 24 News

முக்கிய செய்திகள்

19 வயதான யுவதி பாலியல் துஸ்பிரயோகம் : அநுராதபுரத்தில் இரு இளைஞர்கள் கைது!

19 வயதான  யுவதி ஒருவரை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய...

Read more

உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இருபது 20 உலக சம்பியன் இங்கிலாந்தை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி...

Read more

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணமேசாடி

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தலா 12 இலட்சம் ரூபா வீதம் பெற்றுக் கொண்டு பலரிடம் பண மோசடி செய்தமை தொடர்பில்  தெம்பருவெவ பிரதேசத்தில் உள்ள...

Read more

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட அரச தீர்மானம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக  கைவிடுவதற்கு  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (16)  காலை 8...

Read more

மீண்டும் பிரதமர் பதவிக்கு வருகிறாரா மகிந்த! ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்

இந்த அரசாங்கத்தில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா...

Read more

டொலரின் பெறுமதி 300 ரூபாவை அடையும்! தொடர்ந்தும் ரூபாவின் பெறுமதி உயரும்

டொலர் வலுவடையும் என்பது நாம் எதிர்பார்த்தவொன்று. ரூபா 320 முதல் 300 வரை வரும் என எதிர்பார்க்கிறோம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர்...

Read more

ஆழ்துளை கிணறு பிரச்சினையை மையப்படுத்தும் ‘அறம்’

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பாலி எனும் கிராமத்தை சேர்ந்த ரினா என்ற 3 வயது பெண் குழந்தையொன்று கடந்த மாதம் 26ஆம் திகதி 30 அடியிலான ஆழ்துளை...

Read more

தேர்தல் ஆணைக்குழுவின் இவ்வாண்டிற்கான மேலதிக நேர கொடுப்பனவிற்கு மாத்திரம் 6 கோடி ரூபா

நாட்டில் தேர்தலொன்று நடத்தப்படாதபோதிலும், தேர்தல் ஆணைக்குழுவின் இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதிக்கான மேலதிக நேர கொடுப்பனவிற்காக மாத்திரம் 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தொகையை தேர்தல் ஆணைக்குழு மத்திய...

Read more

விடுதலைப் புலிகளை அழிக்க அமெரிக்காவே உதவியது | இலங்கை வெளிவிவகார அமைச்சர்

திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இது...

Read more

ஆஸ்கர் விருது வென்ற தமிழ்க் குறும்படம்!

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள்...

Read more
Page 690 of 1039 1 689 690 691 1,039