Easy 24 News

முக்கிய செய்திகள்

விபத்துக்கள் குறைவாக பதிவான புத்தாண்டு தினம்!

தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன்...

Read more

இலங்கையில் சீனாவின் உதவியுடன் செய்மதி தளம் – மியன்மாரில் இராணுவதளம் – இந்தியா கவலை

சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடார் தளத்தை அமைப்பதற்கான முயற்சிகள்  குறித்தும் மியன்மாரில் இராணுவதளமொன்றை அமைப்பதற்கு சீனாஉதவுவது குறித்தும்  இந்தியா கரிசனை கொண்டுள்ளது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது....

Read more

பண்ணை அம்மன் சிலையை அகற்றுவோம் | பொலிஸார் எச்சரிக்கை

பண்ணை அம்மனுக்கு வந்த சோதனை செவ்வாய்கிழமை 18ஆம் தேதி யாரும் உரிமை கூறவில்லை என்றால் அம்மன் அகற்றப்படுமாம் கட்டளையும் ஒட்டப்பட்டுள்ளது

Read more

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள வடக்கு – கிழக்கு தழுவிய பாரிய போராட்டம்!

தமிழ் மக்களின் மீதான நில, தொல்லியல் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கு -...

Read more

சூடானில் வன்முறை! பரபரப்பான சூழல்

சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

13ஆம் திருத்தம் நடைமுறையாக்கல்: அரசு நடவடிக்கை!

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அமைச்சரவை உப குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகம்...

Read more

திருகோணமலை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை - அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆண் நேற்றைய தினம் வீட்டிலிருந்து மாலை சென்றுள்ளதாகவும் அவர் இன்று(15.04.2023)...

Read more

நாட்டையே ஆட்டிப்படைக்கும் பல உண்மைகள் வெளியாகும்! பரபரப்பை ஏற்படுத்தும் அறிவிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் ஒரு பாரிய போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் தயாராகின்றனர். இந்த நிலையில், அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5...

Read more

புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தனது புதிய நாவல் குறித்த அழைப்பை புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டிருந்தார். சைனைட் என்பதே தீபச்செல்வன் எழுதும் புதிய நாவலின் பெயர்.   நடுகல்,...

Read more

நிகழ்வு சிறக்க அனைவரும் வருக…

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் அழைப்பிலும் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார். எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி...

Read more
Page 661 of 1039 1 660 661 662 1,039