முக்கிய செய்திகள்

சடலங்களை தகனம் செய்ய பண மோசடியிலீடுபட்ட மாத்தளை மாநகர சபையின் பெண் ஊழியர் கைது

மாத்தளை மாநகர சபையின் கீழ் உள்ள மயானத்தில் சடலங்களை தகனம் செய்வதற்காக ஒரு சடலத்திற்கு மேலதிகமாக 5,000 ரூபாவை பெற்று 550,000 ரூபா பணத்தை மோசடி செய்த...

Read more

பனியால் சூழ்ந்த டெல்லி | விமான, ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு

இந்தியாவின்  தலைநகரான புதுடெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் விமானம் மற்றும் ரயில்  சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில்  வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது....

Read more

பாகிஸ்தான் பதில்தாக்குதல் | ஈரானில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்தது

ஈரானின் தீவிரவாதிகளைஇலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. பாக்கிஸ்தான் ஈரான் எல்லையிலுள்ள தீவிரவாத குழுக்களின் தளங்களை இலக்குவைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதலைபாக்கிஸ்தான் மேற்கொண்டுள்ளது....

Read more

தற்காப்பு நடவடிக்கை | பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதலை ஆதரித்து இந்தியா கருத்து

புதுடெல்லி: பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில்...

Read more

கொழும்பில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகள், நிர்மாணங்களை அகற்றும் வேலைத்திட்டம்!

கொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் நிர்மாணங்களை அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

கிளிநொச்சி ரயில் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த...

Read more

பணி பகிஷ்கரிப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள்!

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக, பல்கலைக்கழக...

Read more

மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் வரை நீடிக்கும் | நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர்

மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான...

Read more

தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்தியத் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (18) ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார். வழிபாடுகளில் கலந்துகொண்ட உயர்ஸ்தானிகர் மல்வத்து மற்றும்...

Read more

அடுத்த 5 வருடங்களுக்கு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் | சமன் ரத்னப்பிரிய

நாடு மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று சவால்களை வெற்றிக்கொண்டுள்ளார். எனவே இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு...

Read more
Page 58 of 643 1 57 58 59 643
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News