முக்கிய செய்திகள்

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2024 | விண்ணப்பங்கள் கோரப்படுகிறது

மாஸ்டர்ஸ் பாஸ்கட்போல் ஸ்ரீலங்காவினால் (இலங்கை மூத்த வீரர்கள் கூடைப்பந்தாட்ட சங்கம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. இப் போட்டியில்...

Read more

ஏடன்வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன்வளைகுடாவில் எண்ணெய்கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவாhன்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது...

Read more

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில  நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன .  இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)...

Read more

வைத்தியரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!

திருகோணமலை - புல்மோட்டை தள வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய பொறுப்பதிகாரிக்கு எந்த பதிலீடுகளும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்...

Read more

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத்...

Read more

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் சென்ற பஸ் விபத்து

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்த மின்கம்பத்தை சேதப்படுத்திய பின்  கால்வாயில் பாய்ந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில்...

Read more

பாலஸ்தீனத்துக்கான ஐ.நா அமைப்பின் பணியாளர்கள் ஹமாஸுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனரா? | இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

ஓக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பாலஸ்தீனத்திற்கான ஐநா அமைப்பின் பணியாளர்களும் உள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கான நிதியை...

Read more

காசாவில் இனப்படுகொலை இடம்பெறுகின்றதா? சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பு என்ன?

காசாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த...

Read more

யாழில் புகையிலை கொள்வனவில் நம்பிக்கை மோசடி | 35க்கு மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் விவசாயிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நம்பிக்கை அடிப்படையில் அப் பகுதியை சேர்ந்த வியாபாரியிடம் உலர்த்திய...

Read more

மலையக தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு | அச்சத்தில் மக்கள்

தேயிலை தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு உயிராபத்துள்ளதாகவும் மலையக தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சிறுத்தைகள் தேயிலைச் செடிகளுக்குள்...

Read more
Page 59 of 650 1 58 59 60 650
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News