Easy 24 News

முக்கிய செய்திகள்

மக்களுக்கு இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !

கொவிட் தொற்றினை இன்புளுவன்சா வைரஸ் நோய் நிலைமையிலிருந்து வேறுபடுத்தி கண்டறிய முடியாது. எனவே தற்போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது அத்தியாவசியமாகும் என இலங்கை...

Read more

4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை

ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நான்கு வருடங்களின் பின்னர் புதன்கிழமை (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி,...

Read more

மஹிந்தவின் நிலைப்பாடு என்ன? | சரித ஹேரத் கேள்வி

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணை...

Read more

அதர்வா முரளி நடிக்கும் ‘மத்தகம்’ இணையத் தொடரின் முதல் பார்வை வெளியீடு

முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி- வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான மணிகண்டன் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'மத்தகம்' எனும் இணையத் தொடரின் முதல்...

Read more

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை (03) திருகோணமலை, பவளப்பாறை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது...

Read more

‘பிச்சைக்காரன் 2’ கதை மீது நால்வர் வழக்கு தொடுத்துள்ளனர்- விஜய் அண்டனி

“எம்முடைய இயக்கத்தில் தயாராகி மே 19ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'பிச்சைக்காரன் 2' படத்தின் கதை மீது நால்வர் வழக்கு தொடுத்துள்ளனர்” என அப்படத்தின் நாயகனான விஜய் அண்டனி...

Read more

மக்களுக்கு இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை ! 

கொவிட் தொற்றினை இன்புளுவன்சா வைரஸ் நோய் நிலைமையிலிருந்து வேறுபடுத்தி கண்டறிய முடியாது. எனவே தற்போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது அத்தியாவசியமாகும் என இலங்கை...

Read more

ஐ.பி.எல்லில் சதம் அடித்து சாதித்த ஜய்ஸ்வால் யார்?

இந்திய தேசிய அணியில் இடம்பெறாத வீரராக இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை நிலைநாட்டியவர் ராஜஸ்தான் றோயல்ஸின் இளம்...

Read more

மியன்மாரில் 2,153 அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு

மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டின் 2,153 அரசியல் கைதிகளுக்கு இன்று மன்னிப்பு வழங்கியுள்ளனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்....

Read more

இந்தோபசுபிக்கில் தனது கவனத்தை மேலும் அதிகரிப்பதற்காக ஜப்பானில் தனது அலுவலகத்தை திறக்கின்றது நேட்டோ| சர்வதேச ஊடகம்

இந்தோபசுபிக்கில் உள்ள தனது சகாக்களான அவுஸ்திரேலியா தென்கொரியா நியுசிலாந்து போன்ற நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்காக நேட்டோ தனது பிராந்திய அலுவலகமொன்றை ஜப்பானில் திறக்கவுள்ளது. நேட்டோவின் இந்த...

Read more
Page 643 of 1038 1 642 643 644 1,038