Easy 24 News

முக்கிய செய்திகள்

மக்களின் காணிகளை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதை ஏற்க முடியாது – வடக்கு ஆளுநர்

மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லை என்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச்...

Read more

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் (25)  மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து...

Read more

நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

கன்னட நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தி ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் வினோத் வி. தோன்ட்லே இயக்கத்தில்...

Read more

மயானத்தில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  அந்தப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக  ஈரற்பெரியகுளம் பொலிஸாருக்கு இன்று (24)...

Read more

நாமல் ராஜபக்சவின் Oxford Union மற்றும் Cambridge Union உரை கடும் எதிர்ப்பில் ரத்து

மாணவர் எழுச்சிக்கு முன் பின்வாங்கிய Oxford Union – Cambridge Union ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளவிருந்த உரை...

Read more

தரம் ஆறு புதிய பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆறாம் தரத்திற்கான புதிய கற்றல் தொகுதிகள்   இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ தெரிவித்துள்ளார்.  புதிய கற்றல்...

Read more

இன்றைய வானிலை!

தென் மாகாணத்தின் சில இடங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read more

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு | ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ்...

Read more

புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி..! பிரித்தானியாவில் நாமலின் உரை இரத்து

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நடைபெறவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒக்ஸ்போர்டின் சுயாதீன மாணவர் நடத்தும் செய்தித்தாளான செர்வெல்லுக்கு நேற்று...

Read more

ரணிலின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி : காவல்துறையின் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) மனைவி மைத்ரி விக்ரமசிங்கவிடம் (Maithree Wickremesinghe) வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது....

Read more
Page 32 of 1027 1 31 32 33 1,027